நாமக்கல்: முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கே சென்ற நாய் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக திடீரென பிரேக் போட்டதில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகளை அழைத்து வரச் சென்ற வாலாஜாபாத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராதா உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாமக்கல்: முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கே சென்ற நாய் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக திடீரென பிரேக் போட்டதில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகளை அழைத்து வரச் சென்ற வாலாஜாபாத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராதா உயிரிழந்தார்.