சாண்டியாகோவில் சாலையில் பறந்த கரன்சி நோட்டுகள்…!

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் சாலையில் வீசிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை அன்று, ஒரு கடையில் இருந்து 10 மில்லியன் சிலி பெசோக்களை  திருடிவிட்டு காரில் தப்பிய கொள்ளையர்கள், போலீசார் விரட்டியதால் அந்த பணத்தை சாலையில் வீசிவிட்டுச் சென்றனர். விடாமல் விரட்டிய போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்ததோடு சாலையில் வீசிய பணத்தை கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.