தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு எதிராக சூழ்ச்சி: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.