நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரைகிளை ஆணை

சென்னை: நாளை நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை  என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை அறிவித்துள்ளது. யாரும் எந்த பிரச்சையிலும் ஈடுபடக்கூடாது எனவும் உரிய பாதுகாப்பை மதுரை எஸ்.பி. வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.