கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி..!

வெனிசுலாவில் Anzoategui மாகணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரு வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

மலைப்பாங்கான புவேர்டா டி லா குரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.