உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகேயுள்ள 35 மாடி கட்டடத்தில் தீ விபத்து.!

துபாயில், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகேயுள்ள 35 மாடி கட்டடத்தில் தீ பரவிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

டவுன்டவுனில் உள்ள எமார் பவுல்வார்டு வாக் கட்டடத்தில் நள்ளிரவில் பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் மேல் பகுதி நோக்கி பரவத்தொடங்கியது.

அதிகாலையில் தீ அணைக்கப்பட்ட நிலையில், கட்டடத்தின் ஒருபகுதி சேதமானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.