சென்னை: மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழந்தார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஜெயினுலாபுதீன் 27 என்பவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழந்தார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஜெயினுலாபுதீன் 27 என்பவர் உயிரிழந்துள்ளார்.