மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழப்பு

சென்னை: மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழந்தார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஜெயினுலாபுதீன் 27 என்பவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.