சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(17-11-2022) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்துள்ளார்.