சீர்காழி தாலுகாவில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை..!

சீர்காழி தாலுகாவில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை

மழை பாதிப்பு தொடர்பான மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகள் வழக்கம்போல் நாளை செயல்படும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.