தமிழ்நாட்டில் நாளை 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெறுகிறது. குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.