மாணவி பிரியா உயிரிழக்க காரணமான மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாணவி பிரியா உயிரிழக்க காரணமான மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 5,035 பேருக்கு 350 கோடி ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, காது கேட்கும் திறன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.