மவுன்ட் மவுன்கனுயு: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சிராஜ் மற்றும் சகால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement