பெங்களூருவில் 3 நாட்கள் கல்விச் சுற்றுலாவுக்காக விமானத்தில் பறந்த 43 அரசுப் பள்ளி மாணவ- மாணவியர்

கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 43 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்காக விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.

கோட்டைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 39பேர் மற்றும் சின்ன மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியைச் சேர்ந்த 4பேர் இதில் அடங்குவர்.

பெங்களூரு அறிவியல் கண்காட்சி,உயிரியல் பூங்கா, நேஷனல் ஏரோநாட்டிக் லிமிடெட் உட்பட பல்வேறு முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்த மாணவ, மாணவியர் அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.