Aavin: நீல நிறம், பச்சை நிறம் பால் விலை உயர்வு? – அமைச்சர் நாசர் விளக்கம்!

ஆவின் நிறுவனத்தின் நீல நிறம் மற்றும் பச்சை நிறம் பால் விலையை உயர்த்த வாய்ப்பு இல்லை என, தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ஆவினில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விற்பனை விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது. இந்த விலை மாற்றம் நாளை (நவம்பர் 5) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு பல்வேறு … Read more

பழநி அருகே சித்தரேவு கிராமத்தில் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் உச்சி காளியம்மன் கோயில்,  செல்வ விநாயகர் கோயிலில் பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். கடந்த 10 வருட காலமாக பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட விடாமல் சிலர் தீண்டாமையை கடைபிடித்து … Read more

பேரூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட கஞ்சா: போலீசார் கைது

கோவை: பேரூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட கஞ்சா, பாஜக சேவா அணி மாவட்ட முன்னாள் நிர்வாகி வேலுச்சாமி, விக்னேஷ் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உள்ளூரில் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிவிட்டரில் ஆட்குறைப்பு துவங்கியது இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம்: அலுவலகத்துக்கு வர தடை

புதுடெல்லி: டிவிட்டரில் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதில், இந்திய ஊழியர்கள் அதிகளவில் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை, எலான் மஸ்க் ரூ.3.6 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார். அதை வாங்கியதில் இருந்தே டிவிட்டரில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரை மஸ்க் வாங்கிய முதல் நாளே, தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற … Read more

சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் டிரான்ஸ்பர்| Dinamalar

புதுடில்லி டில்லி திஹார் சிறையில் பாதுகாப்புடனும், சகல வசதிகளுடனும் இருக்க, 10 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கைதி சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்ததை அடுத்து, சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சந்தீப் கோயல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை, தினகரனுக்கு வாங்கித் தரும் விவகாரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் புதுடில்லியில் … Read more

விஷ்ணு விஷாலை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி !

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார் . … Read more

மீண்டும் இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் நெதன்யாகு| Dinamalar

ஜெருசலேம் இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அதிதீவிர யூத மத கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய வலதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் … Read more

நாள் குறித்த நாசா.. செந்நிலவாக மாறப்போகும் வெண்ணிலவு.. மிஸ் பண்ணிராதீங்க!

நாள் குறித்த நாசா.. செந்நிலவாக மாறப்போகும் வெண்ணிலவு.. மிஸ் பண்ணிராதீங்க! Source link

05.11.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 05 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகத்தில் தண்ணீர் தேங்கியதா? – புகைப்படமும் கள நிலவரமும் 

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. எனினும், வட சென்னை பகுதியில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக வில்லிவாக்கம், கொளத்தூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் … Read more