மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே பெரியேரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சந்திரா (45) என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சந்திராவை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மணிகணடனும் உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே பெரியேரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சந்திரா (45) என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சந்திராவை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மணிகணடனும் உயிரிழந்தார்.