உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரில் 3 பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு

நீலகிரி: உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரில் 3 பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், சுசீலா என்பவரின் உடல் கிடைக்காத நிலையில், தேடுதல் பணி நாளை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.