ஈரோடு மாவட்டத்தில் வீட்டின் பின்புறத்தில் உரம் போட்டு கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது

ஈரோடு: அந்தியூர் அருகே தெக்கேயூர் மலை கிராமத்தில் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துவந்த நாகராஜன் (28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். யூரியா, ஆட்டுச்சாணம் போட்டு வளர்த்ததால் 3 மாதத்திலேயே, கஞ்சா செடி, அதிக உயரத்துடன் பெரியதாக வளர்ந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜன் கூறியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.