டெல்லி: ஜன 3-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயவாதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். உ.பி.சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஜன.3 தொடங்கும் 448 கி.மீ துறை யாத்திரை உ.பி .பஞ்சாப் வழியாக காஷ்மீரில் ஜன.26-ல் குடியரசு தினத்தன்று நிறைவடையும் என்று தெரிவித்துள்ளனர்,
