பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்வு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கிடு கிடு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.