என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து வேல்முருகன் வெளிநடப்பு

கடலூர்: என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து தவாக வேல்முருகன் எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்துள்ளார். கடலூர் அருகே வடலூரில் பெயர் அளவில் பேச்சு நடப்பதாக கூறி அவர் வெளிநடப்பு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.