சென்னை நேபியர் பாலத்தில், 20,000 பேருடன் தொடங்கிய பிரமாண்ட மாரத்தான்

சென்னை: சென்னை நேபியர் பாலத்தில், 20,000 பேருடன் பிரமாண்ட மாரத்தான் தொடங்கியது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் மருத்துவ உதவிக்காக நடத்தப்படும் சென்னை மாரத்தானை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.