சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதால் சென்னை மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல், போரூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.