பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதால் சென்னை மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதால் சென்னை மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல், போரூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.