கோவிட் பாதிப்பால் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பு!

கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் பரவத் தொடங்கியது.. தினமும் 5 அல்லது 10 பேர் மட்டுமே உயிரிழப்பு என்று சீனா உண்மைகளை மூடி மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் நேற்று சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் கோவிட்டால் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.