புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 3-ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் தகவல்..

புதுச்சேரி: புதுச்சேரி  சட்டசபை பிப்ரவரி  3-ந்தேதி கூடுவதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு,  இந்த முறை  முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். இ,ன்று செய்தியளார்களை சந்தித்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம்,   புதுவை சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி கூடுவதாக தெரிவித்தார்.  இந்த  குளிர்கால கூட்டத்தொடரில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். கடந்த 12 ஆண்டுகளாக அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.