இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் ஆஜராகாததால் 3 ராமேஸ்வரம் விசைப்படகு அரசுடைமையாக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் ஆஜராகாததால் 3 ராமேஸ்வரம் விசைப்படகு அரசுடைமையாக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.