தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.