பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு

பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என்று  அதானி குழுமம் மறுத்துள்ளது.

ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதேபோல் உலக பெரும்கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார்.

இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள  413 பக்க அறிக்கையில்,  ஹின்டன் பர்க்கின் அறிக்கை நன்கு ஆய்வு செய்யப்பட்டது அல்ல என்றும், அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.