ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 20 கிலோ தங்கக் கட்டிகள் மீட்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கக் கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இலங்கையில் இருந்து மண்டபம் பகுதிக்கு படகு மூலம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.