வங்கிகளில் வாங்கிய கடனை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் முடிவு!

அதானி குழுமம் 500 மில்லியன் டாலர் மார்ச் மாதக் கடனை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ளது.

ஹால்சிம் என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பார்க்ளே, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, டாய்சே வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து அதானி குழுமம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகப் பெற்றிருந்தது.

இந்தக் கடன் தொகையில் ஒரு பகுதி மார்ச் 9ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடனின் அந்த பகுதியை மறுநிதியளிப்பதற்கு வங்கிகளுடன் குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதானி நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.