கேரளா: பாலக்காட்டில் திருவிழாவுக்கு கொண்டு வந்த ஒட்டகத்தை தடியால் தாக்கி துன்புறுத்திய உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டகத்தை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் விலங்குகள் நலத்துறை போலீசிடம் புகார் அளித்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கேரளா: பாலக்காட்டில் திருவிழாவுக்கு கொண்டு வந்த ஒட்டகத்தை தடியால் தாக்கி துன்புறுத்திய உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டகத்தை தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் விலங்குகள் நலத்துறை போலீசிடம் புகார் அளித்தது.