திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 707 காளைகள், 168 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் 32 பேர் காயமடைந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.