ரயில்வே கேட் கீப்பரிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது

தென்காசி: பாவூர் சத்திரம் ரயில்வே கேட் கீப்பரிடம் தவறாக நடக்க முயன்ற அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். கேட் கீப்பரிடம் தவறாக நடக்க முயன்று அவரை தாக்கியதாக கேரளவாய் சேர்ந்த அனீஸ் என்பவரை போலீஸ் கைது செய்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.