ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடலில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர் சுந்தர், படகை ஒட்டிச் சென்ற ராஜாவை தேவிபட்டினம் போலீஸ் கைது செய்தது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடலில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர் சுந்தர், படகை ஒட்டிச் சென்ற ராஜாவை தேவிபட்டினம் போலீஸ் கைது செய்தது.