ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே யானை தாக்கியத்தில் பைக்கில் சென்ற இருவர் அடுத்ததடுத்து உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே யானை தாக்கி பைக்கில் சென்ற இருவர் அடுத்ததடுத்து உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது யானை தாக்கியதில் பொம்மையன், ராஜன் ஆகியோர்  அடுத்ததடுத்து உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.