தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் இளைஞர் ரூபேஸ்குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.