இத்தாலியில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளுக்கு தடை?

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதில் இத்தாலியை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்தின்போது ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியை பயன்படுத்தினால் ஒரு லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி பிரதிநிதிகள் சபையிலும் இந்தச் சட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.