பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பம்பை: பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று மாலை கொடி இறக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.