அரசுப்பள்ளியில் சேர்ந்தால் தங்க நாணயம் பரிசு..! தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!

Interesting Story In Tamil: பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த தங்க நாணயத்தை பரிசாக வழங்குவதாகக் கூறி அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.