சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளம்பெண் பலி… போலீஸ் தீவிர விசாரணை!

Virudhunagar Sattur Fire Accident: விருதுநகரில் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.