02.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 02 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
சென்னை: சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம், செயற்கை நுண்ணறிவு என்ற ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை காவல் துறை இணைந்து, ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை’ ரூ.645 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 465 கோடி ரூபாயும்,மீதமுள்ள தொகையை தமிழக அரசும் வழங்குகிறது. இது, ‘ஏஐ’ தொழில்நுட்பம் கொண்ட போக்குவரத்து மேலாண்மை திட்டமாக உருவாக்கப்பட உள்ளது. சென்னை … Read more
தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் புகார் வந்ததின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்ததில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், முதல்நிலை ஆய்வாளர் சிவகுமார் … Read more
டெல்லி: பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாகி விட்டது பாஜவின் கதை. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக பல அதிரடிகளை காட்டிய பாஜ, ராகுல் விஷயத்தில் அவசரப்பட்டதால் அவர்கள் செய்த வினை பூமராங்க் போல அவர்களுக்கு எதிராக திரும்பி நிற்கிறது. ராகுல் காந்தியை பொறுத்த வரை காங்கிரசில் வலுவான தலைவராக இருந்தாலும், பாஜ அவரை எப்போதும் ஏளனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது. 2004ல் அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது 5 … Read more
புதுடில்லி, :ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த மார்ச் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்து, 1.60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்கு பிறகு இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும். மேலும், கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி.,க்கான வரித்தாக்கலும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. நிதி அமைச்சகம் இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-23ம் நிதியாண்டில், மொத்த வரி வசூல் 18.10 லட்சம் … Read more
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை' . நேற்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் விடுதலை படத்தில் பணிபுரிந்த அத்தனை நபர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக இன்று வெற்றிமாறன் வழங்கியுள்ளார். தொடர்ந்து வெற்றிமாறன் செய்யும் நற்செயல்களால் நெட்டிசன்கள் அவரை … Read more
பெஷாவர்:பாகிஸ்தானில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில், சீக்கிய தொழிலதிபர் பலியான சம்பவம் அங்குள்ள சிறுபான்மையின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவரில் வசித்த தயாள் சிங் என்ற தொழிலதிபர், நேற்று முன் தினம் மாலை தன் கடையில் இருந்து வெளியே வந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், … Read more
யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு நடத்தி ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் தான் ‘கன்னி’. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம். செல்வராஜ் தயாரித்துள்ளார்.அஷ்வினி சந்திரசேகர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மணிமாறன், தாரா கிரீஸ் ,அறிமுகம் -ராம் பரதன் மற்றும் ஏராளமான புது முகங்கள், மண்ணின் மைந்தர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் , … Read more
ஜலாலாபாத் (ஆப்கானிஸ்தான்): புனித ரமலான் மாதத்தில் இசையை ஒலிபரப்பு செய்தததற்காக ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டுள்ளது என்று தாலிபான் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். தாரியில் பெண்களின் குரல் என்று பொருள்படும் சதாய் பனோவன், ஆப்கானிஸ்தானின் ஒரே பெண்களால் நடத்தப்படும் நிலையம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் எட்டு ஊழியர்கள், ஆறு பேர் பெண்கள். படாக்ஷான் மாகாணத்தில் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் மொய்சுதீன் அஹ்மதி கூறுகையில், “இஸ்லாமிய அரசின் … Read more