இந்தியா – யு ஏ இ இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் : மோடி அறிவிப்பு

அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. இதில் குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  பிரதமரின் இந்த சந்திப்பின் போது எரிபொருள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.