ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2023 மார்ச் 23 ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.