தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.