ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆராய கொடுத்த அனுமதியை ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆராய கொடுத்த அனுமதியை ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.