திரிபுராவில் லேசான நிலநடுக்கம்

கோவாய்,

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் இன்று பிற்பகல் 3.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் எற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம்(என்சிஎஸ்) அறிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 31 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் எற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.