மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி,  எதிர்க்கட்சிகள் செய்யும் அமளி காரணமாக  மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று 5வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்களால் முடக்கப்பட்டுள்ளது.   மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி, இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள்  முடக்கி வருகின்றன. இதற்கிடையில், மோடி தலைமையிலான பாஜக அரசுமீது காங்கிரஸ், கேசிஆர் கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.