டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுமீது, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்று 5வது நாளாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி கள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில், இன்று , காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், […]
