6000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில்… தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 1600 கோடி முதலீடு…

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் புதிய மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் வசதியை துவங்க உள்ளது. ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (பாக்ஸ்கான்) நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையிலான ரூ. 1600 கோடி புதிய முதலீடுக்கான இந்த ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் தமிழகத்தில் விரிவாக்கத் திட்டங்கள், உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி … Read more

Nationl paper day | தேசிய காகித தினம்

கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு, செய்திகளை உலகில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் உள்ளது. படிக்கும் புத்தகம், வாசிக்கும் நாளிதழ் என அன்றாட வாழ்க்கையில் காகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘பேப்பர் டெல்ஸ்’ எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை மஹாராஷ்டிராவின் புனேயில் 1940 ஆக., 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக 2017 முதல் ஆக., 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது. காகிதம் 100 சதவீதம் சுற்றுச் சூழல், மறு சுழற்சிக்கு ஏதுவானது. … Read more

'வேட்டையன்' தோற்றத்தில் ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. 800 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்த படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2', சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் பார்வையுடன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. முதல் … Read more

Need for meaningful power sharing, insists Tamil National Federation | அர்த்தமுள்ள அதிகார பகிர்வு தேவை தமிழர் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொழும்பு, ‘-சர்ச்சைக்குரிய 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள், தங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகின்றனர். கடந்த 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் இதற்கான ’13 ஏ’ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் தாயகமான … Read more

மொட்டை தலையுடன் பாலைவனத்தில் சுற்றித்திரியும் காயத்ரி ஷங்கர்.. பதறிய ரசிகர்கள்.. கடைசியில் செம ட்விஸ்ட்!

சென்னை: actress gayathrie shankar (நடிகை காயத்ரி ஷங்கர் இன்ஸ்டாகிராம்) மொட்டைத் தலையுடன் பாலைவனத்தில் இருக்கும் காயத்ரி ஷங்கரின் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர் இவரின் அமைதியான முகம், நேர்த்தியான நடிப்பு, அளவான உடல்வாகு என அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக

“எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமித் ஷா புகழாரம் சூட்டலாம். ஆனால்…” – ஜெயக்குமார் கருத்து

சென்னை: “யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் வருவதற்காகத்தான் … Read more

6 கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் சொல்லுங்கள் – மணிப்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி

புதுடெல்லி: மணிப்பூரைப் போல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது எனக் கூறுவது ஏற்புடைய வாதமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் … Read more

சும்மா தெறிக்கும்.. 'தளபதி 68' குறித்து வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை: சம்பவம் தான் போல.!

விஜய், வெங்கட் பிரபு கூட்டணி இணையும் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தற்போது ‘லியோ’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ள நிலையில், விரைவில் ‘தளபதி 68’ படம் குறித்த வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது. கோலிவுட் சினிமாவே … Read more

திருப்பதி லட்டுக்கு 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்த கர்நாடக நெய்யை கை கழுவியது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பால் கூட்டுறவு சங்க (KMF) தலைவர் பீமா நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து இந்த ஆண்டு நெய் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. KMF நிறுவனத்தை விட வேறு ஒரு நிறுவனம் குறைந்த விலைக்கு நெய் … Read more

Pakistan, suicide squad attack IS, the organization is the reason? | பாக்., தற்கொலை படை தாக்குதல் ஐ.எஸ்., அமைப்பு காரணம்?

பெஷாவர், பாகிஸ்தானில் பொதுக் கூட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்ட நிலையில், இதற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பே காரணம் என தெரியவந்து உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜவுர் மாவட்டத்தில் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலேமா இஸ்லாம் பசல் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, மேடையின் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த கொடூர சதியில் … Read more