சபாநாயகரின் அறிவிப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி

டில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியமகா நடக்கும் வரை மக்களவைக்கு வர மாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   கடந்த 30 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.